Skip to main content

Posts

மஹ்லறா பத்வா செல்லாதா? மடையர்களின் பிதற்றல்

*மஹ்லறா பத்வா செல்லாதா? மடையர்களின் பிதற்றல்...*  அன்புள்ளம் கொண்ட சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களுக்கு,  அஸ்ஸலாமு அலைக்கும். வாட்ஸ்அப் தளங்களில் அன்வாரிய்யா தைக்கா என்ற பெயரில் ஒரு சுற்றறிக்கை கண்டோம். அதில் திருவிதாங்கோடு அப்துர் ரஹ்மான் அஹ்ஸனியின் தன்னிச்சை பத்வா செல்லாது காயல் மாநகர உலமா பெருமக்கள் மறுப்பு என்று சில கருத்துக்கள் பரிமாறப்பட்டு இருந்தன. அதற்கு பதில் கூறும் விதமாக இந்த அறிக்கை. மஹ்லறா அரபிக் கல்லூரி என்பது பாரம்பரியம் மிக்க சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கௌதுல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப்பேரர் அஸ்ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரியில் பகுதாதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்கள் ஈராக் நாட்டின் பகுதாது நகரைச் சார்ந்தவர்கள். அவர்கள் கட்டமைத்த கொள்கை கோட்பாடுகளின்படி தான் இதுகாலம் வரை நடந்து வருகிறது. இன்ஷாஅல்லாஹ் இனியும் நடக்கும். கௌது நாயகம் அவர்கள் அதற்கு காவலாய் நிற்கிறார்கள். அந்த மத்ரஸாவின் முதல்வர் மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையைச் சார்ந்தவர்கள். - தங்கள் ஹழ்ரத் என்றழைக்கப்படும் அஸ்ஸெய்யிது அப்துர் ரஹ்ம
Recent posts

போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா!

போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா! தற்போதைய காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வஹ்ஹாபி முதலில் அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்ற கயவன் ஒருவனின் கொள்கையை எடுத்து வந்தார்கள் பின்பு பல பல பெயர்களை கொண்டு தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத் என்று பல பல இயக்கங்களை கொண்டு பல பல பெயர்களில் உருவெடுத்து வந்தார்கள், ஆனால் இவர்கள் அனைவருமே ஒரே சித்தாந்தத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அது முற்றிலும் அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமானதாகும். மேலும் இவர்கள் தற்போது தரிக்கத்தின் ரூபத்திலும் உலாவி வருகிறார்கள் இவர்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் இவர்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று நமது ஷெய்குமார்கள் கூறியிருக்கிறார்கள் மேலும் அந்த தரீக்காக்களில் ஒன்றுதான் இந்த போலி நாரி நூரிஷா தரிக்கா என்பதாகும். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்களை விட்டும் நம் மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று மஹ்லரத்துல் காதிரிய்யா ஃபத்வா வெளியிட்டுள்ளது.

ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது…

*ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது…*  https://youtu.be/1sz_nafdia0 ‘ *அல் கிப்ரீத்துல் அஹ்மர்’* என்று ஒரு ஃபத்வா வஹ்தத்துல் வுஜூது சம்பந்தமாக கோர்வை செய்திருப்பதாகவும், அதில் பெரும் மகான்கள் கையொப்பமிட்டிருப்பதாகவும் அதன் பிரதியை வெளியிடுவதாகவும் கடந்த வருடம் 2021 நவம்பர் மாதம் பதிவுகள் முக நூலில் வெளிவந்துக் கொண்டிருந்தன. அதில் பல்வேறு சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. 1979 ஆம் ஆண்டுவாக்கில் காத்தான்குடி(இலங்கை)யைச் சார்ந்த *மௌலவி A. அப்துர் ரவூப் மிஸ்பாஹி* என்பவர் ஞானம் என்ற பெயரில் சில கருத்துக்களை பொதுமேடையில் பேசியதில் பிரச்சினைகள் ஏற்பட்டு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரால் *முர்தத்* என்று ஃபத்வா வழங்கப்பட்டு இஸ்லாமிய சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டதை தமிழ் பேசும் இஸ்லாமிய நல்லுலகம் அறியும். அதன்பின் செய்வதறியாது திகைத்து நின்ற அவர், காயல்பட்டினம் *ஸூபி ஹழ்ரத்* ரழியல்லாஹு அன்ஹு அவர்களை (அவர்களிடம்தான் இவர் பைஅத் பெற்றிருந்தார்) அணுகி இந்த இக்கட்டிலிருந்து தம்மை காத்தருள வேண்டி நின்றார். தம் (முரீது) பிள்ளையின் கலங்கலான பரிதாபகரமான நிலையைக் கண்டு மனம் வேதனைப்பட்டு அவரை இக்

மௌலவி அப்துர்ற ஊப் தௌஹீதுக்குரிய வரைவிலக்கணம் தெரியாமல் தௌஹீத் பேசுகின்றார்.?

மௌலவி அப்துர்ற ஊப் தௌஹீதுக்குரிய வரைவிலக்கணம் தெரியாமல் தௌஹீத் பேசுகின்றார்.?  ************************* மௌலவி, பாஸில், ஏ. எல். பதுறுத்தீன். காதிரி, ஷர்க்கி , பரேலவி. """""""””""""""”"""”"""”"”""””"""""" கடந்த 20வது பதிவில் அவரைப் பீடித்திருக்கும் நோயை அடையாளப்படுத்தியிருந்தோம். அதை உண்மைப் படுத்தி அவர் போட்டிருக்கும் பதிலில் ".நான் பைத்தியம் பிடித்து ஊர்ஊராய் சுற்ற வேண்டும்"என்று சாபமிட்டிருக்கின்றார். தனது இயலாமையை மறைக்கவும் , தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தவும் இப்படியெல்லாம் பம்மாத்துக் காட்டுவது அவரின் வாடிக்கையான ஒன்றுதான்.  அவருக்கு குப்று, ஷிர்க்கு போன்ற சொற்களைப் பிரயோகித்ததனால்  தான் வசைபாடவேண்டி ஏற்பட்டதாகக் நியாயம் கூறுகின்றார்.  கோபம் வந்தால் சீறிப்பாய்வது வேட்டை மிருகங்களின்குணம். அம்மாறா நப்ஸு மிகைத்தவர்களிடமே இந்தக் குணம் இருக்கும்.  ஸூபிகள் இந்த குணத்தை வென்றவர்கள். அதனால், அவர்களிடம் மன்னிப்பு, சகிப்புத்தனம்,  பொறுமை ,

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும்

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், மௌலவி அப்துர் றஊபின் வழிகேடும் கலீபத்துல் காதிரி  AL. பதுருதீன் ஷர்கி பரேலவி அவர்கள்    ஓர் ஆய்வு"                 வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையும் , தஸவ்வுபின் நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு பின்வரும் கோட்பாடுகளைக் தெரிந்திருப்பது அவசியமாகும். வாசகர்கள் கவனமூன்றி படிப்பதன் மூலமே இத்தொடரின் உள்ளடக்கத்தை அறியமுடியும் .! இத்தொடரில் வருபவற்றை கிரகிக்கும் திறனில்லாதவர்கள் தயவு செய்து ஒதுங்கி இருப்பது சிறப்பாகும். தொடர்ந்து கோட்பாடுகளைப் படியுங்கள்.! 1)    எதார்த்தமான இருப்பு وجود உள்ள பொருள் அல்லாஹுத்தஆலா உடைய தாத்தோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அல்லாஹ் அல்லாத படைப்புகளின் இருப்பு என்பது சுயமாக இல்லாதது. அல்லாஹ் அல்லாதவையின் தாத் சார்பாக ( عرض ஆக)வும் அல்லாஹ்வுடைய வுடையய தாத்தோடு தொடர்புபட்டதாகும். அதாவது , அல்லாஹ்வின் தாத்தைக்கொண்டு நிலைத்து நிற்க கூடியதாகும். 2)    அல்லாஹ்வின் திருநாமங்களும் , படைப்புக் (களான ممكن ) களும்  ( عين ) அல்லாஹ்வின்" தாத்"