மௌலவி அப்துர்ற ஊப் தௌஹீதுக்குரிய வரைவிலக்கணம் தெரியாமல் தௌஹீத் பேசுகின்றார்.? ************************* மௌலவி, பாஸில், ஏ. எல். பதுறுத்தீன். காதிரி, ஷர்க்கி , பரேலவி. """""""””""""""”"""”"""”"”""””"""""" கடந்த 20வது பதிவில் அவரைப் பீடித்திருக்கும் நோயை அடையாளப்படுத்தியிருந்தோம். அதை உண்மைப் படுத்தி அவர் போட்டிருக்கும் பதிலில் ".நான் பைத்தியம் பிடித்து ஊர்ஊராய் சுற்ற வேண்டும்"என்று சாபமிட்டிருக்கின்றார். தனது இயலாமையை மறைக்கவும் , தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தவும் இப்படியெல்லாம் பம்மாத்துக் காட்டுவது அவரின் வாடிக்கையான ஒன்றுதான். அவருக்கு குப்று, ஷிர்க்கு போன்ற சொற்களைப் பிரயோகித்ததனால் தான் வசைபாடவேண்டி ஏற்பட்டதாகக் நியாயம் கூறுகின்றார். கோபம் வந்தால் சீறிப்பாய்வது வேட்டை மிருகங்களின்குணம். அம்மாறா நப்ஸு மிகைத்தவர்களிடமே இந்தக் குணம் இருக்கும். ஸூபிகள் இந்த குணத்தை வென்றவர்கள். அதனால், அவர்களிடம் மன்னிப்பு, சகிப்புத்தனம், பொறுமை ,
புனித தரீகாகளில் கள்ள ஞானிகள்