Skip to main content

Posts

Showing posts from August, 2019

இலங்கையில் தரீக்கா என்ற போர்வையில் பிழையாக வஹ்தத்துல் வுஜுத் கோட்பாடு போதிக்கப்படுகிறது...

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ இலங்கையில் தரீக்கா என்ற போர்வையில்  பிழையாக வஹ்தத்துல் வுஜுத் கோட்பாடு போதிக்கப்படுகிறது... By   கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கி பரேலவி அவர்கள் ☪☪☪☪☪☪☪☪☪ ஹஜ்ரத் அவர்களின் கட்டுரை தொகுப்புகளுக்கு https://al-bathr.blogspot.com ☪☪☪☪☪☪☪☪☪ Part -1 https://al-bathr.blogspot.com/2018/07/blog-post_5.html Part-2 https://al-bathr.blogspot.com/2018/07/02.html Part-3 https://al-bathr.blogspot.com/2018/07/03.html Part-4 https://al-bathr.blogspot.com/2018/07/4.html Part-5 https://al-bathr.blogspot.com/2018/07/05.html Part-6 https://al-bathr.blogspot.com/2018/07/06.html Part-7 https://al-bathr.blogspot.com/2018/07/07.html Part-8 https://al-bathr.blogspot.com/2018/07/08_27.html Part-9 https://al-bathr.blogspot.com/2018/07/09.html Part-10 https://al-bathr.blogspot.com/2018/07/10_20.html Part-11 https://al-bathr.blogspot.com/2018/07/11.html Part-12 https://al-bathr.blogspot.com/2018/07/12_22.html Part-13 https://al-ba

வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை

வஹ்தத்துல் வுஜுத் என்ற பெயரில் வழிகேடுகள் எச்சரிக்கை!! ------------+-++----------+++---- ஷர்க்கி,. பரேலவி. --------------* ---------- இலங்கையில் வஹ்தத்துல் வுஜுத்  என்ற சொல்லாடல் கடலை வியாபாரத்தையும் மிஞ்சிய அங்காடி வியாபாரமாகிவிட்டது. இவ்வியாபாரத்தை குறிப்பிட்ட ஒருசிலர் தங்கள் குருவின் குறையை மறைக்க  வில்லங்கத்தோடுசெயல்படுகின்றனர். இஸ்லாம் தோன்றிய காலம் முதல் போதிக்கப்பட்டு வந்த கோட்பாடுகள் எல்லாம் இவர்களிடம் செல்லாக்காசாகி விடுகின்றன. இவர்களின் அனைத்து போதனைகளும் இவர்களில் தோன்றி இவர்களுக்குள்ளே. சமாதியாகுவது இவர்களின் போதனைகளின் சிறப்பம்சமாகும். ஷைகுல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அல்ஹு அவர்கள் போதித்த வஹ்தத்துல் வுஜூத் கோட்பாட்டையே போதிக்கின்றோம் என்று கூறி அவர்களின் முகத்திலேயே காரி உமிழ்கின்றனர். "அல்லாஹ் ". என்ற திருநாமம் எதற்குரிய பெயர் என்ற அடிப்படை அறிவற்ற வர்களாகவே வேதாந்தம் பேசுகின்றனர். படைப்பு இல்லாமலிருந்து வந்தது புதிதாகப் படைக்கப்படவில்லை என்கின்றனர். அது அல்லாஹ்வின் வுஜுதிலிருந்து வந்தது என்கின்றனர். இவர்கள் வாதப்படி, படைப்பு  புதிதல்ல!  பூர்வ