கலீல் அவுன் மௌலானாவின் கற்பனைகள். ! ✯ *Link* ➽ http://al-bathr.blogspot.com/2018/09/blog-post_10.html ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● ஷர்க்கி *** பரேலவி ●•●┄─┅━━━━━━━━━┅─┄●•● கலீல் அவுன் மௌலானா ஒரு சாதாரணமானவராக இருந்தால் நாம் பெரிதாக அலட்ட மாட்டோம். அவர் ஒரு அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவராகவும் , ஒரு ஷெய்காகவும் இருக்கின்றார். மக்கள் குறிப்பாகப் பாமரர்கள் அவரைப் பின்பற்றுகின்றனர். அவர் தன்னை ஒருகுத்பு என்று கூறுவதால் அவர் பேச்சை வேதமாகக் கருதுகின்றனர். அதில் சரி, பிழை யாரும் பார்ப்பதில்லை. எதுவித ஆராய்வுமில்லாமல் சில உலமாக்களும் அவர்பின்னால் நிற்பதனாலும்.பிரபலமான மற்றும் சில உலமாக்கள் அவரை ஆதரிப்பதனாலும் மக்கள் இவர்கூறுவது முற்றிலும் உண்மைதான் என்று நம்புகின்றனர். உண்மையில் பொறுப்பற்ற உலமாக்களின் சுய நலத்தால் இவரின் மார்க்க விரோதப் பேச்சைக்கேட்டு அப்பாவிகள்வழி தவறிச் செல்கின்றனர். இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் அவரின் குறைகளை எழுத நிற்பந்திக்கப் பட்டோம். நமது எழுத்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக் கின்றது. அதனால் எம்மை வசைபாடுகின்றன
புனித தரீகாகளில் கள்ள ஞானிகள்
Comments
Post a Comment