Skip to main content

போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா!

போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா!

தற்போதைய காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

வஹ்ஹாபி முதலில் அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்ற கயவன் ஒருவனின் கொள்கையை எடுத்து வந்தார்கள் பின்பு பல பல பெயர்களை கொண்டு தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத் என்று பல பல இயக்கங்களை கொண்டு பல பல பெயர்களில் உருவெடுத்து வந்தார்கள், ஆனால் இவர்கள் அனைவருமே ஒரே சித்தாந்தத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது அது முற்றிலும் அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமானதாகும். மேலும் இவர்கள் தற்போது தரிக்கத்தின் ரூபத்திலும் உலாவி வருகிறார்கள் இவர்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் இவர்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று நமது ஷெய்குமார்கள் கூறியிருக்கிறார்கள் மேலும் அந்த தரீக்காக்களில் ஒன்றுதான் இந்த போலி நாரி நூரிஷா தரிக்கா என்பதாகும்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்களை விட்டும் நம் மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று மஹ்லரத்துல் காதிரிய்யா ஃபத்வா வெளியிட்டுள்ளது.





Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...