Skip to main content

கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.?

கலீல் அவுன் மௌலானா மறு பிறப்பை ஆதரிக்கின்றாரா.?
------------+------------
       ஷர்க்கி .-பரேலவி .
-----------+------------
கலீல் அவுன் மௌலானாவின்  பின் வரும் கூற்று மறுபிறப்பை ஆதரிப்பது
போன்றுள்ளது.
பிறப்பு இறப்பின் இரகசியம்
----------------------------------------------
22-  அழிவென்பதும் இறப்பென்பதும் மறைவென்பதும் செல்லுதல் என்பதும்  மாற்றமேயாகும்.
உலகம் மாறி மாறிப் பிறக்கிறது.
இல்லாவதொன்றுமில்லை.
உள்ளவையே எல்லாம்.
ஆகவே. ஏகத்தில் குறைதல் என்பதோ , நிறைதல் என்பதோ இல்லை.
மறைகின்றவைகள் உருமாறி  வெளிவருகின்றன.
ஔன் நாயகரின் அருள்
மொழிக் கோவை ,பக்,28
"உலகம் மாறி மாறி பிறக்கின்றன."
மறைகின்றவைகள் உருமாறி வெளிவருகின்றன. என்ற கருத்துக்களும்
படைப்பில் குறை நிறை இல்லை என்பதும்,
இருப்பவைதான் பின் உருமாறி வருகின்றன என்ற கூற்றுக்களும்
ஹிந்துக்களின் மறு பிறப்புக்கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.
மேற்படி கூற்றில்,
புதிது பதிதான படைப்புக்கள் மறுக்கப்படுகின்றன.
அழிந்த அதாவது இறந்த உடலின் அசல் பகுதி வேறு உருவில் மீண்டும் பிறக்கிறது.
இக்கோட்பாடு  " அனைத்தும் அழியும், என்பதையும் அழிந்தவையின் அதே எச்சத்திலிருந்துதான் மறுமையில் எழுப்பப் படும் என்பதை மறுக்கின்றது.
இறந்த உடல் அழிந்து மீண்டும் வேறு உடலில்  பிறந்தால் முதல் உடலுக்
குரியவரின் கப்றின் சுகமும்
வேதனையும் அற்றுப்போகிறது.
இந்த வகையில் கப்றின்  வாழ்வு மறுக்கப்படுகிறது.
இருப்பவைதான் மீண்டும்
வருகின்றன.என்ற கூற்றால் அல்லாஹ்வின் ஆற்றலில் குறையும் , இயலாமையும் வெளிப்படுகின்றன.
அல்லாஹ்வின் படைக்கும் பண்பான "பதீஃ" , முஸவ்விர் , காலிக்  என்ற பண்புகளில்  "பதீஃ" என்பது முன்மாதிரி இல்லாமல் புதிது புதிதாகப் படைப்பதை மறுக்கிறது.
இப்படியான இன்னும் பல தவறான முடிவுகளுக்கு வாய்ப்பளிக்கின்றது.
இதனை எந்த நியாயத்தின் அடிப்படையில் சரிபடுத்த முடியும்.?
குத்பு சமான் என்று கூறுபவரிடமிருந்து வரும் இக்கருத்தை இஸ்லாத்தின் எந்தப்
பகுதியில் சேர்க்க முடியும்?
இதுபற்றிய விளக்கமுள்ளவர்கள் கருத்துக் கூறுவார்களா?
இது மார்க்கம் என்பதனால்
தான்  இதனை எழுதுகின்றோம். அனால் சிலருக்குஏன் பலருக்கு வஹாபிகள்கூறுவது மட்டும் தான் குறையாகத் தெரிகிறது.
மார்க்கத்திற்கு முறனானவையில் வர்க்க பேதம்.சித்தாந்த முறன் கிடையாது எல்லோரும் சமம் தான்.
நம்மீது வசைபாட ஏவப்பட்டவர்கள் அவர்களை அறியாமலே பல  திட்டவட்டமான இஸ்லாமிய சித்தாந்தங்களை மறுப்பதைப் புரியாமலிருக்கின்றனர்.
எம் மீது வசைபாடுவதால் எமக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அவையனைத்தையும் ஏற்கனவே நாம் எதிர்பார்த்தவைதான்.
ஊதுவதால் தீ அணையாது
பந்தமாகும்.
கடந்த கால நமது பிரச்சாரப்
பயணத்தில் நாம் சந்தித்தவையில் இவையெல்லாம் சின்னச்சின்னக் கீறல்கள்தான்.  அதனால் இவற்றால்
நாம் சோர்வடைய மாட்டோம். மாறாக மேலும் உற்சாகமடைவோம்.
இன்ஷாஅல்லாஹ்.
------------+------------
       ஷர்க்கி .-பரேலவி .
-----------+------------
கலீல் அவுன் மௌலானாவின்  பின் வரும் கூற்று மறுபிறப்பை ஆதரிப்பது
போன்றுள்ளது.
பிறப்பு இறப்பின் இரகசியம்
----------------------------------------------


22-  அழிவென்பதும் இறப்பென்பதும் மறைவென்பதும் செல்லுதல் என்பதும்  மாற்றமேயாகும்.
உலகம் மாறி மாறிப் பிறக்கிறது.
இல்லாவதொன்றுமில்லை.
உள்ளவையே எல்லாம்.
ஆகவே. ஏகத்தில் குறைதல் என்பதோ , நிறைதல் என்பதோ இல்லை.
மறைகின்றவைகள் உருமாறி  வெளிவருகின்றன.
ஔன் நாயகரின் அருள்
மொழிக் கோவை ,பக்,28
"உலகம் மாறி மாறி பிறக்கின்றன."
மறைகின்றவைகள் உருமாறி வெளிவருகின்றன. என்ற கருத்துக்களும்
படைப்பில் குறை நிறை இல்லை என்பதும்,
இருப்பவைதான் பின் உருமாறி வருகின்றன என்ற கூற்றுக்களும்
ஹிந்துக்களின் மறு பிறப்புக்கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.
மேற்படி கூற்றில்,
புதிது பதிதான படைப்புக்கள் மறுக்கப்படுகின்றன.
அழிந்த அதாவது இறந்த உடலின் அசல் பகுதி வேறு உருவில் மீண்டும் பிறக்கிறது.
இக்கோட்பாடு  " அனைத்தும் அழியும், என்பதையும் அழிந்தவையின் அதே எச்சத்திலிருந்துதான் மறுமையில் எழுப்பப் படும் என்பதை மறுக்கின்றது.
இறந்த உடல் அழிந்து மீண்டும் வேறு உடலில்  பிறந்தால் முதல் உடலுக்
குரியவரின் கப்றின் சுகமும்
வேதனையும் அற்றுப்போகிறது.
இந்த வகையில் கப்றின்  வாழ்வு மறுக்கப்படுகிறது.
இருப்பவைதான் மீண்டும்
வருகின்றன.என்ற கூற்றால் அல்லாஹ்வின் ஆற்றலில் குறையும் , இயலாமையும் வெளிப்படுகின்றன.
அல்லாஹ்வின் படைக்கும் பண்பான "பதீஃ" , முஸவ்விர் , காலிக்  என்ற பண்புகளில்  "பதீஃ" என்பது முன்மாதிரி இல்லாமல் புதிது புதிதாகப் படைப்பதை மறுக்கிறது.
இப்படியான இன்னும் பல தவறான முடிவுகளுக்கு வாய்ப்பளிக்கின்றது.
இதனை எந்த நியாயத்தின் அடிப்படையில் சரிபடுத்த முடியும்.?
குத்பு சமான் என்று கூறுபவரிடமிருந்து வரும் இக்கருத்தை இஸ்லாத்தின் எந்தப்
பகுதியில் சேர்க்க முடியும்?
இதுபற்றிய விளக்கமுள்ளவர்கள் கருத்துக் கூறுவார்களா?
இது மார்க்கம் என்பதனால்
தான்  இதனை எழுதுகின்றோம். அனால் சிலருக்குஏன் பலருக்கு வஹாபிகள்கூறுவது மட்டும் தான் குறையாகத் தெரிகிறது.
மார்க்கத்திற்கு முறனானவையில் வர்க்க பேதம்.சித்தாந்த முறன் கிடையாது எல்லோரும் சமம் தான்.
நம்மீது வசைபாட ஏவப்பட்டவர்கள் அவர்களை அறியாமலே பல  திட்டவட்டமான இஸ்லாமிய சித்தாந்தங்களை மறுப்பதைப் புரியாமலிருக்கின்றனர்.
எம் மீது வசைபாடுவதால் எமக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அவையனைத்தையும் ஏற்கனவே நாம் எதிர்பார்த்தவைதான்.
ஊதுவதால் தீ அணையாது
பந்தமாகும்.
கடந்த கால நமது பிரச்சாரப்
பயணத்தில் நாம் சந்தித்தவையில் இவையெல்லாம் சின்னச்சின்னக் கீறல்கள்தான்.  அதனால் இவற்றால்
நாம் சோர்வடைய மாட்டோம். மாறாக மேலும் உற்சாகமடைவோம்.
இன்ஷாஅல்லாஹ்.

Comments

  1. வாப்பா நாயகம் மறுபிரவி இல்லை என்கிறார்கள்.....
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
    பத்றுத்தீன் ஷர்கீ பரேலவி ஹழ்ரத் அவர்கள் வாப்பா தாயகத்தை விமர்சித்ததற்குரியது...!

    வாப்பா நாயகம் ""மாற்றமே மாறாதது"" என்ற தத்துவத்தின் கருத்துக்கொப்ப சில இரத்தினச்சுரக்கங்களை செம்மைப்படுத்திய பொழுது

    அதனை விளங்கத்தெரியாமல் வாப்பா நாயகம் மறுபிறவி இருக்கிறது என்கிறார், அதனால் அல்லாஹ்வின் சில பன்புகள் மற்றும் மண்ணறை வேதனை நிராகரிக்கப்படுகிறது என்று பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு சென்றார்.. பத்றுத்தீன் ஷர்கீ பரேலவி ஹழ்ரத் அவர்கள்

    அப்படி கருத்து இருக்க
    வாப்பா நாயகம் சொல்வதைப் பாருங்கள்....

    "" இஸ்லாம் மறு பிறப்பை மறுக்கின்றது.
    இறந்த ஒரு பொருள் அப்படியே அல்லது மாறுபட்ட வேறு ஒரு பொருளாக கர்பத்துள் புகுவது எந்தவழியினாலும் சரி....புத்திக்கு புறம்பானதாகும் .

    ஞானோதயத்துக்கு முட்டுக்கட்டையாகும்.
    தெய்வீகசெயலுக்கோர் அணையாகும்.

    மறுபிறப்பு என்பதில் மனிதன் நாயாக ,பன்றியாக,குரங்காக ,அரசனாக,செல்வந்தனாக,பெண்ணாக ஆணாக உருவ விதர்ப்பத்தோடு பிறத்தல் என்பதனை நம்ப முடியாது.

    இஃது உண்மையற்ற கருத்தாகும்.இஸ்லாம் இதை மறுக்கின்றது.இதில் இஸ்லாத்துக்கு நாம் பக்க பலமாக உள்ளோம்.

    நாமும் இக்கொள்கையை முற்று முழுதாக மறுக்குறோம்.

    ஒளவ் நாயகரின் அமுத மொழிகள். (பக்கம்.71)

    ஹழ்ரத் அவர்களே....!
    தாங்கள் சொல்வது போல் இங்கு வாப்பா நாயகம் ஒருவர் மறுபடியும் பிறந்து வருவார் என்று கூறவுமில்லை...!

    அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளமில்லையே...!

    ஹழ்ரத் அவர்களே...!
    வாப்பா நாயகம் மறுபிறவியை ஆதரித்திருக்கின்றார்களா .....!
    இல்லையே...

    இதிலிருந்து யூகிக்க முடியுமானவைகள்.

    1) வாப்பா நாயகத்தின் கருத்துக்கள் அதாவது அவரின் தமிழ் புலமை தங்களுக்கு விளங்கவில்லை..!

    2) விளங்குகிறது ஆனால் அவர்மீது உள்ள குரோதம் தங்களை வதைக்கிறது.

    நீங்கள் சொல்ல நினைப்பது மார்க்கமா அல்லது வாப்பா நாயகத்தின் மீது உள்ள குரோதத்தையா என்பதை உலகம் அறிந்து கொண்டே இருக்கின்றது....!

    மீண்டும் சொல்கிறேன் வாப்பா நாயகத்தின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்...!!

    அல்லாஹ் தங்களுக்கு கிருபை செய்வானாக...

    ✍முஹம்மது றாபி பாரி
    31//08//2018

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...