Skip to main content

தேவ்பந்திய தப்லிக் வஹ்ஹாபிகளால் இஸ்லாமிய போர்வையில் இந்து போதனைகளே பரப்பும் வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றி வழங்கபட்ட ஃபத்வாகளும் தீர்மானங்களும்


தேவ்பந்திய தப்லிக் வஹ்ஹாபிகளால் இஸ்லாமிய போர்வையில் 

இந்து போதனைகளே பரப்பும் 

வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றி வழங்கபட்ட 

ஃபத்வாகளும் தீர்மானங்களும்





Image result for khaleel awn moulana



திருச்சி மாவட்ட, மாநகர ,வட்டார உலமா சபை மூலம் வெளிடப்பட்ட

வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றிய 
ஃபத்வாகளும் தீர்மானங்களும்

 05-08-2018 ல் வேலுர் ஜாமிஆ அல்பாக்கியதுஸ் ஸாலிஹாத் வழங்கிய  பத்வா
 (தற்சமயம் இந்த மதரஸா தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.. 


இந்த மதரஸாவிலிருந்து தப்லீக் ஜமாஅத்திற்கு ஆதரவாகவும் பத்வா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....)

மேலும் தப்லீக் ஜமாஅத்தை  வளர்ப்பதற்ககா ( வஹ்ஹாபியிஷம்)
ஆரம்பிக்கபட்ட மதரஸாவான 
லால்பேட்டை உலமாக்களும் பத்வா வழங்கி உள்ளனர் 

மற்றும் சேலம் மழாஹிருல் உலூம் மதரஸாவும் பத்வா வழங்கியுள்ளது இந்த மதரஸாவும் தேவ்பந்திய வஹ்ஹாபிகளுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய மதரஸா தான்

























Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...