Skip to main content

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கலீல் அவுன் மௌலானாவின் வீட்டில் வைத்தே அஹ்லுல் பைத்தினர் வழி கெடவும் செய்வர் என்கிறார்

வீட்டுக்குள்   வெடி குண்டு
-------------------------------------
அஹ்லுல் பைத்துகள் என்று
கூறுபவர் இஸ்லாத்திற்கு  எதிராகப் பேசினால் ஒருபோதும் அவர் கருத்தை ஏற்கக் கூடாது. என்று நாம்
கூறிய போது

அஹ்லுல் பைத்துகள் ஒரு போதும் வழிகெடமாட்டார்கள் என்று உரத்துக் கூறினர்.

" நாம் அஹ்லுல் பைத்துக்கு
எதிரானவன் என்று எம்மில்  எகிறிக் குதித்தனர்.
 
நாம் கூறியதைத்தான் ஷேக் அப்துல்லா ஜமாலியும் கூறுகின்றார்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கலீல் அவுன் மௌலானாவின்  வீட்டில் வைத்தே அஹ்லுல் பைத்தினர் வழி
கெடவும் செய்வர் என்றும்

குர்ஆனுக்கும் ,ஹதீதுக்கும்
முரணாக அவர் கருத்துக்கள் காணப்பட்டால் அவரையும், அவர் கருத்தையும் நிராகரிக்க வேண்டும் என்றும்  கூறுகின்றார்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி இக்கருத்தைக்கூறுஙாம் போது மேடையில் அவர் பேச்சைக்கேட்டு  ஆமோதித்தவர்களுக்கு .அதே கருத்தை நாம் கூறும் போது பிழையாகத் தெரிவது ஏன்?

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூறியது சரி என்று ஏற்றால் ,

நாம் கேட்பது,

கலீல் அவுன் மௌலானாவின் நூலில் உள்ளவைகள் குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டதா?  மாறுபட்டதா?

உட்பட்டது எனின்,  தக்கஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். பிழையென்றால் , பகிரங்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் ..

இரண்டும் இல்லையென்றால் " கொள்கை வேஷி"என்ற தூற்றலுக்கு ஆளாக வேண்டிவரும்.

ஷேக் அப்துல்லா ஜமாலியின் கருத்தை அல்லாஹுத்தஆலா அவர்களின் வீட்டுக்குள்ளேயே வெடிக்க வைத்துஅவர்களின் போலியான  கோஷத்தை துவம்சமாக்கிவிட்டான்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.!

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...