Skip to main content

கலீல் அவுன் நாயகத்தை ஆதரிக்கும் உலமாக்களிடம் பகிரங்க வேண்டுகோள்!

●═══════════════════════●
கலீல் அவுன் வாப்பா நாயகத்தை ஆதரிக்கும் உலமாக்களிடம் பகிரங்க வேண்டுகோள்!

ஷர்க்கி, பரேலவி.

http://al-bathr.blogspot.com/2018/08/blog-post_34.html

●═══════════════════════●
வாப்பா நாயகத்தின் கருத்துக்கள் அவர்களுடைய  நூற்களிலும் , அவர்களால்வெளியிடப்படும் "மறை
ஞானப் பேழை" சஞ்சிகைகளிலும் உள்ளன.  இவை ஆவணமாக இருப்பவை . இதுதவிர அவர்களின்
முரீதுகளுக்குப் போதித்தவையில் பதிவுகள் இருப்பின் அவற்றையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.

வாப்பா நாயகத்தை மதிக்கின்றவர்களில் தமிழ் நாட்டில்
பிரபலமான ஆலிம்களான
ஷேக்அப்துலா ஜமாலி ,
மௌலவி , ஹாபிழ் அஹ்மத் அப்துல்காதிர் ஆலிம்மஹ்லரி ஆகியோருடன் இலங்கையைச் சேர்ந்த மௌலவிகளான  முஹாஜிரீன் நத்வி, பழீல் காஸிமி  ஆகியோரிடன் கனிவாகக் கேட்பது,

இவரின் கருத்துக்களைதெரிந்து கொண்டு ஆதரித்தீர்களா? தெரியாமல்ஆதரித்தீர்களா?

தெரிந்துதான் என்றால், நமது கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.! தெயாதுஎன்றால் பகிரங்கமாக அறிவியுங்கள்.!

மௌனமாக இருந்தால் சம்மதம் என்றுதான் கருதவேண்டிவரும்.

அப்படியாயின் பகிரங்க
விவாதத்திற்கு நீங்கள் தயாரா?

மக்கள் யார் சொல்வது உண்மை ?   என்பதை அறிய ஆவலாக உள்ளனர்.

அதனால் மௌனம் காக்காமல்  உங்களின் பதிலப் பகிரங்கப் படுத்துங்கள்!

இதன் மூலம் வீணான சந்தேகங்கள் நீங்கும்!

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...