Skip to main content

ஆடத் தெரியாதவருக்கு மேடை  கோணலே தான்.

ஆடத் தெரியாதவருக்கு மேடை  கோணலே தான்.
-------------------------------------------
         ஷர்க்கி  , பரேலவி
-------------------------------------------

https://facebook.com/story.php?story_fbid=2218084738233768&id=100000967918538&comment_id=2220784344630474

உங்களின் எழுத்தில் ஆட்சேபனைக்குப் பதில் இல்லை. தற்புகழ்ச்சியும். வசை பாடலும்தான் உண்டு. அது நீங்கள் பாடியதல்ல. உங்களுக்குப் பின்னால்
பாடுபவருக்குச் சொந்தமானது.

கம்பனை மிகைத்த தமிழ் புலமை கொண்டவன் இன்னும் பிறக்கவில்லை. என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
அதனால் கம்பனை ஞானி என்று யாரும் கூறுவதில்லை.

அலியாரின் ஞானம் மறைக்கப்பட்டதல்ல .மற்றவர்களால் விளங்கப்பட்டது.

மல்லிகையில் தாமரை பூப்பதில்லை என்று என்பதைத் தாஶ்ரீஶ்ரீன் நாமும் கூறுகிறோம்.

ஹிந்து ஞானம் பேசுபவரிடத்தில் ஒருபோதும் இஸ்லாமிய தத்துவம்,ஞானம் சுரக்காது. குப்றியத்தை நேசிப்பவரிடத்தில் ஈமானின் வாடையும் வீசாது. குப்றை வெறுப்பது ஈமானின் வெளிப்பாடு.

கிதாபில் ஆழம் இருந்தால் எழுத்தில் ஏன் வெளிப்படவில்லை.

தமிழ் வித்துவத்தைக்கண்டு மயங்குபவன் முஸ்லிமல்ல.

கலீல் அவுனார் தந்தையிடம் அறபு மொழியைத்தான் படித்தார் ஒப்புக் கொண்டு ஏனைய அறிவுகள் தானாகக் கிடைத்தவை என்கிறீர்கள்.

மௌலவி அவர்களே!
தானாகக் கிடைத்தது ஹிந்து ஞானம் மட்டும் தானா?

சூபிகளின் ஞானம் கிடைக்கவில்லையா? கிடைத்தால் எப்போது வெளிவரும்?

தந்தை யாசீன் மௌலானாவின் அறபு நூற்கள்  அவுன் நாயகரின் அந்தரங்கமும்
உறக்கத்தில் தானிருக்கிறதா?

அந்தரங்க ஞானம் கிடைத்தவர் எதற்காக ஹிந்து சமய நூல்களில்  குறிப்பாக "இராமானுஜரில் "  ஏன் தஞ்சமடையவேண்டும் ?
யாசீன் மௌலானா  எழுதிய நூற்கள் ஏன் மறைக்கப்பட்டன.

நூற்கள் எழுதுவது பெட்டிகுள்க பூட்டி வைப்பதற்கல்ல,பயன்படாத அறிவு தண்டனைக்குரியது. அறிவை
மறைப்பதும் தண்டனைக்குரியதுதான்.

துஹ்பதுல் முர்சலாவுக்கு வாப்பா நாயகம் எழுதிய அடிக்குறிப்பை மீண்டும்
ஒருமுறை வாசியுங்கள்.

நீங்கள் பட்டம் பெற்ற மௌலவி, மத்ரசாவில் ஓதிக்கொடுக்கும் மௌலவி அதனால் தான் கூறுகின்றேன்.

வாப்பா நாயகத்தின் புத்தகங்களை  நடுநிலைப் பார்வையில் பார்த்தால்
அங்கே இருப்பது

*இஸ்லாமா? ஹிந்துசமா? என்பது தெரியும்.*

எல்லாம் அவனே என்று பேசுவோரின் வாயிலிருந்து ஏழனமும் , பெருமையும்
எப்படி வரும்?

அழுக்கடைந்த மனதிலிருந்து நாற்றமடிக்கும் நெடிகள் எப்படி இவர்களிடமிருந்து வருகின்றன.

நமது குற்றச்சாட்டு
குடும்பம் பற்றியதல்ல. தமிழறிவு பற்றியதல்ல அறபு மொழியின் ஆழம் பற்றியதுமல்ல

மார்க்கம்பற்றியது. அதற்கு மார்க்க ரீதியான விளக்கமே வேண்டும். அதற்கப்பால் பேசுவது குறையை மறைக்க தேடும் வழியாகும்.

மௌலவிமார்களை மேடையில் ஏற்றுவதாலோ, அரபு நாட்டு ஷைய்குகளோடு படம் பிடித்துப் பகிர்வதாலோ, அலங்கார வார்த்தையால் புகழாரம் சூட்டுவதாலோ தீர்வு வரப்போவதில்லை .

தக்க ஆதாரம் சூபிகளின்  நூற்களிலிருந்து வரவேண்டும்.  முடிந்தால் பதியுங்கள்.நீங்கள் மத்ரசாவில் ஓதிக் கொடுக்கும் மௌலவி !

ஆடத்தெரிந்தவன் ஆட்டத்தில் திறமையைக்காட்டுவான் தண் பெருமையை கூறி காலத்தைக் கடத்தமாட்டான்.

Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...