Skip to main content

நூரி_ஷாஹ்_என்று_ஒரு_தரீக்கத்_இல்லை.......

உறுதியான தரீக்கத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரீக்கத்தை உறுதிப்படுத்துவது ஸில்ஸிலா என்ற ஞானவழித் தொடர்......
இந்த ஸில்ஸிலா அறுந்த நிலையில் காணப்பட்டால் அல்லது இரண்டு ஷைகுமார்களுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருந்தால் அல்லது அவ்வழியில் வழிகேடர்கள் இருப்பார்கள் என்றால் அல்லது ஊர் பெயர் அறியாத முகவரியற்றவர் குறைந்தது பிறந்த இறந்த ஆண்டே கூட அறியப்படாதவர் இருந்தால் அந்த ஸில்ஸிலா ஞானவழித் தொடர் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல.....அந்த குறையுள்ள ஸில்ஸிலாவை வைத்து இது உறுதியான சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட தரீக்கா என்று சொல்லவும் முடியாது..........
தஸவ்வுஃப் ரீதியான இந்த ஸில்ஸிலா பற்றிய முறைக்கு நிபந்தனைகளுக்கு மாற்றமாக ஒருவர் அது சரியே என்று ஏற்று வாதிப்பாரானால் அவருக்கு தஸவ்வுஃப் தெரியாது......தரீக்கத் பற்றிய ஞானமும் தெரியாது.......
இது ஹதீஸ் கலை போன்று.......ஹதீஸில் எப்படி சனத் பார்க்கப்படுமோ அதே போல் தரீக்கத்தில் ஸில்ஸிலா முக்கியம்.......
எனவே நூரி_ஷாஹ் என்ற போலித் தரீக்கத்தையுடைய ஷைகு 8 தரீக்கத்திலே ஷைகாக வருகிறார்.......
அங்கு இடம் பெரும் 8 ஸில்ஸிலாவும் நிறைவான ஸில்ஸிலாவாக இல்லை.........
ஊர் பெயர் அறியாத முகவரியற்றவர்கள் பலர் காணப்படுகிறார்கள்.....
நீண்ட இடைவெளி உண்டு......
பக்கா_வஹ்ஹாபி செய்யித் அஹ்மத் ராய் பரேலவி அந்த ஸில்ஸிலாவிலே இடம் பெருகிறார்........
என்றால் இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸில்ஸிலாவாக முடியும்.....?இது எப்படி தரீக்கத் என்று சொல்ல முடியும்......????
கீழே உள்ளது நூரி ஷாஹ் தரப்பினரால் போடப்பட்ட ஷஜரா_ஞானவழித்தொடர் என்ற புத்தகம்........
அதன் முன்னுரையை தருகிறேன்......பின் ஒவ்வொரு பதிவாக நிலையில்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கும் ஸில்ஸிலாவை தருகிறேன் முடியுமாக இருந்தால் பதிலை சொல்லி நூரி ஷாஹ்வின் எடுபிடிகள் உங்க ஸில்ஸிலாவை பூர்த்தி செய்து உங்க போலி தரீக்கத்தை உறுதிப்படுத்துங்கள்........


Comments

Popular posts from this blog

வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை

வஹாபிய நூரீ ஷா ஸில்ஸிலாவில் 31வது இடத்தில் ஷேகாக வரும்  *வஹாபி ஸயித் அஹமது ராய் பரேலி வியின் வஹாபிய கொள்கையை*  காஃபிரான அஷ்ரபலி தானவி தன்னுடைய ஹிகாயதே அவ்லியா என்ற நூலில் பெருமையாக எழுதியது

சேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கொள்கைவாதியா அல்லது கொள்கை ???

சேக் அப்துல்லா ஜமாலி கொள்கைவாதியா அல்லது கொள்கை வேசியா ??? https://youtu.be/jVA8PTOAxzQ சேக் அப்துல்லா ஜமாலி  வாப்பா நாயகத்தை வாயாரப் புகழ்கிறார் .அவரின்  நூலைப்படித்ததாகவும் வாக்குமூலம...

விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்?

"லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  கலீபத்துல் காதிரி ஏ எல் பதுறுதீன் ஷர்க்கிபரேலவி அவர் கள்  "லாஇலாக இல்லல்லாஹ் "என்பதன் விளக்கம்" நானும் சர்வமும் அல்லாஹ்வாக இருக்கும்  "  என்று ஒருவர் கூறுவதை பற்றி விளக்கம் கேட்டால் வசைபாடுகின்றனர். வசை பாட முக நூலில் பக்கம் பக்கமாக எழுத முடியும். விளக்கம் சொல்ல முடியாது விளக்கம் தேவை என்றால் நேரில் வர வேண்டும். வா ! என்கின்றனர்.ஏன்? எழுதியதற்குரிய விளக்கத்தை கேட்பவர்கள் அஹ்லுல் பைத்தைக்குறை கூறுபவர்களாம். விளக்கம் சொல்ல ஏன் தயக்கம்? வசைபாடுவது அநாகரிகமாப்பேசுவது அபாண்டம் கற்பிப்பது. பிறரைத்தூண்டுவது விரும்பியவிதத்தில் மார்க்க முறனாகப் பேசுவது எல்லாம் அஹ்லுல் பைத்துகளுக்கு ஆகுமான செயல் ? நாகரிகமாகப் பேசி  விளக்கம் சொல்லி நல்வழிப்படுத்து வதெல்லாம் அவர்கள் பணியல்ல! தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி நாம் பேச வில்லை .அதுபற்றிபேச நாம் விரும்பவும் இல்லை .. இது மார்க்கம். அதிலும் ஈமானோடு தொடர்பானது. "இந்த நூற்றாண்டுக்கும் வருகின்ற நூற்றா...